நிறுவனங்களுக்கு பங்கு சந்தையில்

img

நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு-அனில் அம்பானி நிறுவனங்களுக்கு பங்கு சந்தையில் பங்கேற்க தடை

முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.